Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் அருகில் சுவாமிமலை காவல் நிலையத்தை பொதுமக்கள் நரிக்குறவர்கள் முற்றுகை

ஜுலை 24, 2019 09:25

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருதரப்பு இடையே ஏற்பட்ட தகராறில் சுவாமிமலை காவல் நிலைய போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களுக்காக வாதாட வந்த வக்கீல் ஜெயபாண்டியன் என்பவரை
 காவல் துறை இடையே தகராறு செய்ததாக சுவாமிமலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வக்கீலை விடுவிக்கக்கோரி கும்பகோணம் வழக்கறிஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் காவல்துறையிடம் வாக்குவாதம் 

வக்கீலை விடுவிக்க காவல்துறை மறுப்பு. இதையடுத்து  சுவாமிமலை காவல் நிலையத்தை பொதுமக்கள்,  நரிக்குறவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்